29.06.25செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த உய்யாலி குப்பம் கிராமத்தில் இளைஞர்களுக்கான பரதவர் அரசாணை விழிப்புணர்வு கருத்து பட்டறை மற்றும் பரதவர் மக்களின் அரசியல் எழுச்சி கருத்தரங்கம்ஆகியவை நடத்துவது சம்பந்தமாக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது