பரதவர் முன்னேற்றப் பேரவை சார்பாக முனைவர் தி.முத்து கண்ணப்பர் படைப்பான சங்க இலக்கியத்தில் நெய்தல்நிலம் நூல் வெளியீட்டு விழாவிற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மீனவர் கிராமங்களுக்கும் அழைப்புக் கொடுக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு வருமாறு அழைத்த போது.