சிந்தனை சிற்பி ம.வே.சிங்காரவேலர் அவர்களின் 80 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்துக்குள் அமைந்துள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்திய போது.