இன்று சுசர்லாந்து நாட்டிலுள்ள ஐநா சபையில் மீனவர்களுக்கு வழங்கக்கூடிய மானியங்களை நிறுத்துவது சம்பந்தமான தீர்மானத்தை எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தியாவிலிருந்து மீனவப் பிரதிநிதிகள் வந்து நமது நியாயமான கோரிக்கையை ஐநா சபையில் நேற்று முன்வைத்தோம்.