3.7.2022 அன்று இந்திய மீனவர் சங்கம் மற்றும் பரதவர் முன்னேற்றப் பேரவையின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.