சிந்துவெளியில் தமிழ் மொழி புதிய தமிழ் ஆய்வுகள் ஆய்வாசிரியர் மதிப்புக்கும் மரியாதைக்குரிய திரு.பூர்ண சந்திர ஜீவா அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்து முனைவர் தி.முத்து கண்ணப்பர் எழுதிய சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் நூலை வழங்கியப் போது.