ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் மரியாதைக்குரிய திரு. பகத்சிங் தோழர் அவர்களை நேரில் சந்தித்து முனைவர் தி.முத்து கண்ணப்பர் எழுதிய சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் நூலை அவருக்கு வழங்கிய பொழுது.