10.02.2022 அன்று சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை ஆய்வு செய்ய வந்த தமிழக முதல்வர் அவர்களுக்கு பரதவர் முன்னேற்றப் பேரவை தலைவர் டாக்டர்.எம்.டி. தயாளன் பரதவர் முனைவர் முத்து கண்ணப்பர் எழுதிய சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் என்ற நூலை பரிசாக வழங்கிய போது.