பரதவர் முன்னேற்றப் பேரவையின் அமைப்பு செயலாளர் திரு.ஆரோக்கியராஜ் அவர்களின் கோயம்புத்தூரில் நடைபெற்ற இல்லத் திருமண விழாவில் பரதவர் முன்னேற்றப் பேரவையின் நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட போது.