எனது அருமை நண்பர் மரியாதைக்குரிய திரு.ஆனந் சாகு( Anand sahu) புது டெல்லி அவர்களுடன் காஞ்சிபுரத்தில் உள்ள தெய்வத்தாய் காஞ்சி காமாட்சி அம்மன் தரிசனம் செய்த போது.