தமிழிலே முதன் முதலில் தமிழில் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்ற பரதவர் வழித்தோன்றல் முனைவர் தி. முத்துக் கண்ணப்ப செட்டியார் பரதவர் அவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு மலரஞ்சலி செலுத்திய போது.