நான் வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் எனது ஜனநாயக கடமையும் எனது உரிமையுமான 19/04/24 நாடாளுமன்ற தேர்தலில் என்னை மதித்து நேரில் சந்தித்து ஆதரவு கோரிய வேட்பாளருக்கு எனது வாக்கை பதிவு செய்தேன்.