4/12/1985 அன்று மெரினா கடற்கரையில்தங்களின் வாழ்வுரிமையை காப்பதற்காக கடல் கடலாளிக்கே! கடற்கரை மீனவருக்கே! என்று கோசமிட்டு போராடி காவல்துறையின் துப்பாக்கி குண்டுகளை தனது மார்பில் சுமந்து வீர மரணம் அடைந்த 7 தியாகிகளுக்கு வீரவணக்கம்!