திரு.தி. வேல்முருகன் பாரம்பரிய மீனவர்களின் அனைத்து உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து பரதவர் என்ற அரசாணை பெறுவதற்கு சட்டமன்றத்திலே எடுத்துரைத்து பரதவர் என்ற அரசாணையை பெற்று தர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பரதவர் முன்னேற்ற பேரவை சார்பாக மனு கொடுக்கப்பட்டது.