பரதவர் முன்னேற்றப் பேரவை வைத்த கோரிக்கையை ஏற்று நாகை மன்னன் தஞ்சை தளபதி காத்தான் என்ற மாவீரன் வருண குலத்தான் அவர்களை மத்திய அரசு சுதந்திரப் போராட்ட வீரராக அறிவித்துள்ளது.