மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் தங்கச்சிமடம் பகுதியில் நடைபெறுகின்ற அனைத்து மீனவ சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பரதவர் முன்னேற்றப் பேரவை சார்பாகவும் கலந்துகொண்டு உரையாற்றியபோது.