தஞ்சை தளபதி நாகை மன்னன் மாவீரன் வருணகுலத்தான் அவர்களை சுதந்திர போராட்ட வீரராக இந்திய அரசு அறிவித்த தை கொண்டாடும் விதமாக விழாவை நாகையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டி முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே. ஜெயபால் அவர்களை சந்தித்து ஆதரவு பெற்ற போது.