மீனவர்களின் அனைத்து உட்பிரிவுகளையும் பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வலியுறுத்தியும் பேராசிரியர் திரு.இராம ஸ்ரீ நிவாசன் பா.ஜ.க வின் மாநில பொதுச் செயலாளர் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்த போது.
திரு.தி. வேல்முருகன் பாரம்பரிய மீனவர்களின் அனைத்து உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து பரதவர் என்ற அரசாணை பெறுவதற்கு சட்டமன்றத்திலே எடுத்துரைத்து பரதவர் என்ற அரசாணையை பெற்று தர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பரதவர் முன்னேற்ற பேரவை சார்பாக மனு கொடுக்கப்பட்டது.
டிசம்பர் மாதம் 7 ஆம் தேதி பிறந்தநாள் விழா நாயகன். பாண்டிச்சேரியின் மறைக்க முடியாத அடையாளம் பரதவர் குல வழித்தோன்றல்சீமான் ந.செல்வராசுலு செட்டியார் அவர்களின் பிறந்தநாள் விழா.
4/12/1985 அன்று மெரினா கடற்கரையில்தங்களின் வாழ்வுரிமையை காப்பதற்காக கடல் கடலாளிக்கே! கடற்கரை மீனவருக்கே! என்று கோசமிட்டு போராடி காவல்துறையின் துப்பாக்கி குண்டுகளை தனது மார்பில் சுமந்து வீர மரணம் அடைந்த 7 தியாகிகளுக்கு வீரவணக்கம்!