17/11/24 அன்று தூத்துக்குடியில் பாண்டியாதிபதி தேர்மாறன் அவர்களின் கல்லறை தோட்டத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது மற்றும் பரதவர் அரசாணை பெறுவதற்கு அடுத்த கட்ட நகர்வு சம்பந்தமாக கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
08/09/2024 DK மஹால் புதுப்பட்டினம் மணமக்கள் செல்வன் D. நவீன் குமார் செல்வி G. கௌசல்யா ஆகியவர்களுக்கு திருமண நல்வாழ்த்துக்கள் வாழ்த்தி மகிழும் டாக்டர் எம் டி தயாளன் பரதவர் .
08/09/2024 அன்று மாலை டோல்கேட் தங்க மாளிகையில் இறால் ஜி லிங்கேசன் மற்றும் VAA லிங்கேசன் அவர்களின் L. விஷால் MD, L. சௌமியா MBA., ஆகியவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டப்போது.