இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ISRO CHAIRMAN Dr.V. NARAYANAN அவர்களுக்கு நடத்தப்பட்ட felicitation ceremony நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நினைவு பரிசாக முனைவர் முத்து கண்ணப்பர் எழுதிய சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் நூலை பரிசாக வழங்கியப்போது.
மத்திய மீன்வளத்துறை மேம்பாட்டு வாரிய உறுப்பினர், சகோதரர் *கொள்ளங்காரி பொல்லையா* அவர்களுடன் *தேசிய பரதவர் அரசாணை*, *மாவீரர் வருணக்குலத்தான் முன்னெடுப்பு* குறித்து ஆந்திர பிரதேஷ் காவாலியில் கலந்தாலோசிக்கபட்டது.
தஞ்சை தளபதி நாகை மன்னன் மாவீரன் வருணகுலத்தான் அவர்களை சுதந்திர போராட்ட வீரராக இந்திய அரசு அறிவித்த தை கொண்டாடும் விதமாக விழாவை நாகையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டி முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே. ஜெயபால் அவர்களை சந்தித்து ஆதரவு பெற்ற போது.
தஞ்சை தளபதி நாகை மன்னன் மாவீரன் வருணகுலத்தான் அவர்களை சுதந்திர போராட்ட வீரராக இந்திய அரசு அறிவித்த தை கொண்டாடும் விதமாக விழாவை நாகையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டி திருமதி காளியம்மாள் அவர்களை சந்தித்து ஆதரவு பெற்ற போது.
தஞ்சை தளபதி நாகை மன்னன் மாவீரன் வருணகுலத்தான் அவர்களை சுதந்திர போராட்ட வீரராக இந்திய அரசு அறிவித்த தை கொண்டாடும் விதமாக விழாவை நாகையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டி திரு. சேரன் அவர்களை சந்தித்து ஆதரவு பெற்ற போது.
தஞ்சை தளபதி நாகை மன்னன் மாவீரன் வருணகுலத்தான் அவர்களை சுதந்திர போராட்ட வீரராக இந்திய அரசு அறிவித்த தை கொண்டாடும் விதமாக விழாவை நாகையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டி பேராசிரியர் திருமதி சாந்தகுமாரி அவர்களை சந்தித்து ஆதரவு பெற்ற போது.
தஞ்சை தளபதி நாகை மன்னன் மாவீரன் வருணகுலத்தான் அவர்களை சுதந்திர போராட்ட வீரராக இந்திய அரசு அறிவித்த தை கொண்டாடும் விதமாக விழாவை நாகையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டி கவுன்சிலர் பா.அங்குதன் அவர்களை சந்தித்து ஆதரவு பெற்ற போது.
பரதவர் முன்னேற்றப் பேரவை வைத்த கோரிக்கையை ஏற்று நாகை மன்னன் தஞ்சை தளபதி காத்தான் என்ற மாவீரன் வருண குலத்தான் அவர்களை மத்திய அரசு சுதந்திரப் போராட்ட வீரராக அறிவித்துள்ளது.