ஆய்வாளர் மற்றும் எழுத்தாளர் மரியாதைக்குரிய திரு. பகத்சிங் தோழர் அவர்களை நேரில் சந்தித்து முனைவர் தி.முத்து கண்ணப்பர் எழுதிய சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் நூலை அவருக்கு வழங்கிய பொழுது.
சிந்துவெளியில் தமிழ் மொழி புதிய தமிழ் ஆய்வுகள் ஆய்வாசிரியர் மதிப்புக்கும் மரியாதைக்குரிய திரு.பூர்ண சந்திர ஜீவா அவர்களை அவருடைய இல்லத்தில் சந்தித்து முனைவர் தி.முத்து கண்ணப்பர் எழுதிய சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் நூலை வழங்கியப் போது.
சென்னை ராயபுரத்தில் உள்ள தூய ராயப்பர் சர்ச் St Peter's Church, St Peter's school ஆகியவைகளின் அறக்கட்டளை தலைவர் திரு.கோகுல சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து முனைவர் முத்து கண்ணப்பர் எழுதிய சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் என்ற நூலை வழங்கியப் போது.
மக்கள் மருத்துவர் 5 ரூபாய் டாக்டர் .S.ஜெயச்சந்திரன் அவர்களின் 75 வது பவளவிழா பிறந்தநாள் அன்று மக்கள் மருத்துவர் வாழ்ந்த வண்ணாரப்பேட்டை வெங்கடாசலம் தெரு இல்லத்தில் மலர் அஞ்சலி செலுத்தினேன்.
பரதவர் முன்னேற்றப் பேரவை மற்றும் இந்திய மீனவர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி திரு.M.மதன்குமார் M.சீதாதேவி மகள் செல்வி திரு.M.S.தர்ஷினி அவர்களின் பூப்புனித விழா நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட போது.
செங்கல்பட்டு மாவட்டம் உய்யாளி க்குப்பம் மீனவர் கிராமத்தில் வசிக்கும் திரு.R. ராம்குமார் அனிதா அவர்களின் செல்லக்குழந்தை ரா.திஷான் முதல் பிறந்தநாள் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சென்று குழந்தையை வாழ்த்திய போது.
07/08/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி மற்றும் ஏழை மாணவர் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டமைக்காக நினைவு பரிசு வழங்கப்பட்ட போது
யாதும் ஊரே யாவரும் கேளிர் யா யா அறக்கட்டளை சார்பாக இன்று விதை 2022 இன் BEST CREATOR AWARD எனக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை வழங்கிய யா யா அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்