பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.வேல்முருகன் அவர்களை டாக்டர் எஸ். ஜெயசந்திரன் அவர்களுடைய இளைய மகன் டாக்டர். சரத் ராஜ் ஜெயச்சந்திரன் எம்பிபிஎஸ் எம்டி, டாக்டர்.எம்.டி தயாளன், வன்னிய ராஜன், பாலாஜி, சேவியர், ஆகியவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தப்போது
என்.ஜீவரத்தினம் அவர்களுடைய நினைவிடத்தை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிநேசர் அவர்கள் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பித்து 26/03/2023 அன்று மாலை திறப்பு விழா செய்தார்கள்.
17/03/2023 எனது பிறந்தநாள் அன்று என்னை நேரில் சந்தித்தும் தொலைபேசி, வாட்சப், பேஸ்புக் instagram போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மீது பாசம் கொண்ட நட்புகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
10.02.2022 அன்று சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை ஆய்வு செய்ய வந்த தமிழக முதல்வர் அவர்களுக்கு பரதவர் முன்னேற்றப் பேரவை தலைவர் டாக்டர்.எம்.டி. தயாளன் பரதவர் முனைவர் முத்து கண்ணப்பர் எழுதிய சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் என்ற நூலை பரிசாக வழங்கிய போது.
28/11/2022 செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் இடையே அமைய உள்ள மீன்பிடி துறைமுகத்தின் பணியை உடனடியாக மீனவர்களின் நலம் சார்ந்து தொடங்கிட வேண்டும் என விழுப்புரம் மாவட்டத்தில் ECR உள்ள அனுமந்தை பகுதியில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்த போது
மீனவர் தந்தை சுயமரியாதை சுடரொளி ந. ஜீவரத்தினம் அவர்களின் 111 வது பிறந்தநாள் விழாவை இன்று 11/11/2022 அவருடைய மணி மண்டபம் அமைந்துள்ள சென்னை இராயபுரம் பகுதியில் மீனவர் தலைவர் அவர்களுக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு புகழ் வணக்கம் செலுத்திய போது.